Search This Blog

Sunday 30 November 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 01/12/2014


உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?
01/12/2014
மேஷம் -- 
உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும்கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லதுகுறிக்கோளின்றி அலைய நேரும்.   வெற்றிக்குக்  கடின உழைப்பு தேவை.

ரிஷபம் -- 
தனலாபம் அதிகரிக்கும்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள்எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.

மிதுனம் --- 
புனிதப் பயணங்கள்கோவில்குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும்உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்புகழ் ஓங்கும்.அரசு ஆதரவு உண்டு.

கடகம் ---
 இன்பம் மிகுந்த நாள்மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்சுகம்சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும்தனலாபம்ஏற்படும்.

சிம்மம்  
இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும்.வீண்வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லதுவாகன சுகம் குறையும்.உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.

கன்னி – 
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும்அந்தஸ்து உயரும்பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள்கல்வியில் சாதனை புரிவீர்கள்.

துலாம் – 
வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும்நண்பர்கள் உதவுவர்.  எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள்கல்வியில் வெற்றி உண்டுபிரிந்தவர் கூடி பேரின்பங்காண்பர்.

விருச்சிகம் – 
திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாதுபயணத்தில் தடைகளும்தாமதமும் ஏற்படலாம்உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு –  
தொழில்வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காதுஅதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும்தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.

மகரம் – 
மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள்குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள்மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள்தன்னம்பிக்கை கூடும்.

கும்பம் – 
இன்று தனலாபம்குடும்பத்தில் நிம்மதி ஆகியவை………………குறையும்மனைவிமக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.

மீனம் – தங்கள் சம்பாத்திய நிலை உயரும்மிகவும்  கடினமான            செயல்களைக் கூட எளிதாகவெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள் 

No comments:

Post a Comment